Uncategorized நெல்லை மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது By News Next Tamil Desk - 01/10/2020 FacebookTwitterPinterestWhatsApp நெல்லை மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்திற்கான சிறப்பு விருது வழங்கப்படுகிறது. காணொலி மூலம் நடைபெறும் விழாவில், நாளை விருது வழங்கப்படுகிறது.