உத்திரப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பாதோகி என்ற இடத்தில் தலித் சிறுமி(14) செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உ.பி.யில் அடுத்தடுத்து இளம் பெண்களும், சிறுமிகளும் கொல்லப்படுவதால் நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.