மல்யுத்த வீராங்கனையான ரித்திகா போகாட் மரணம் !

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்து போகாட் சகோதரிகள் இவர்கள் மல்யுத்த வீராங்கனைகள்.மேலும் சர்வதேச அளவில் சிறந்து விளங்குபவர்கள்.

தற்போது,மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் 17 வயதான இளம் மல்யுத்த வீராங்கனையான ரித்திகா போகாட் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அவர் தூக்கு போட்டு இறந்ததாக அரியானா மாநில அரசும் செய்தி வெளியிட்டுள்ளன.ரித்திகா போகாட் மற்றும் கீதா மற்றும் பாபிதா போகட்டின் தாய் வழி சொந்தத்தில், இருவரும் சகோதரிகளாவர்கள்.

அமீர் கான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேட்பை பெற்ற
தங்கல் படத்தில் வரும் மல்யுத்த சகோதரிகளின் கதை நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கபட்ட திரைப்படம் தான்.