வாழ்க்கை அடுத்தக் கட்டத்திற்கு போகவில்லையா வணங்குங்கள் ஸ்ரீவாராஹி அம்மன்!

வாராஹி அம்பாள் வழிபாடு உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும்.வாராஹி அம்மன் ஆதிபராசக்தியின் படைத் தலைவி.வாராஹியை வழிபடுவதன் மூலம் நமக்கு நேர்மறையான சக்திகள் கிடைக்கும். ஏவல், பில்லி, சூனியம் என கெட்ட சக்திகளை அழிக்கக் கூடியது.

வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹிதேவியை மனதார வழிபடுங்கள். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராஹி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும்.