வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்கப்பட்டிருந்தது.தற்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு.
இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.