உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தந்தையிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிவிட்டு விரைவில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்த கூறியுள்ளதாகவும்.
இந்த வழக்கு எஸ் ஐ டி துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுவதாகவும் உத்தரபிரதேச முதலமைச்சர் அலுவலகம் வட்டார துறை தெரிவித்துள்ளது