பைசர் தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அனுமதி !

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தியாவில் 18 மேற்பட்ட அணைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியமும் 12 முதல் 15 வயதுடையோர் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியருக்கும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.