முழு ஊரடங்கிற்கு தயாராகும் மக்கள் – தமிழகம் !

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதனால் கடந்த 10 ம் தேதி முதல் 24 தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.ஆனால் தினசரி பாதிப்பு குறையாததால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று னைத்துக் கடைகளும் திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று மக்களுக்குகாக அனைத்து கடைகளும் இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.மேலும் மால்கள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.

பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்லகூடுதலாக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.