இன்றைய ராசி பலன்

இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.

மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. இயந்திரவியல் துறை மருத்துவத் துறை சேவைத் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும்.

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.

கல்வியில் மாணவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். பிற்பகலுக்கு மேல் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் இருவருக்குமான அன்னியோனியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். பொருளாதாரப் பற்றாக் குறைகள் மறைவதற்கான நல்ல நாள் ஆகும்.

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும், தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு. வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

Also Read : டெம்போவில் பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து பாலியல் வன்கொடுமை

ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டிகளின் ஒற்றுமையை அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடிவதாக இருக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த தன வரவு கிடைக்கும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் உண்டாகும்.

Also Read : அரசு மருத்துவர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா

நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்களை நிறைவேற்றி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல சூழ்நிலை இருந்து வரும். புதிய வாய்ப்புகளும் கிடைப்பதற்கு அமைப்பு ஒன்று உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் என்றாலும் சற்று கூடுதல் முயற்சி தேவைப்படும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், மொத்தத்தில் அன்னியோனியம் நன்றாக இருந்து வரும்.