சாலையில் ஆடிய பெண் மீது நடவடிக்கை !

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் போக்குவரத்து சிக்னலில் பெண் ஒரு ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

போக்குக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது அவர் நடனமாடியுள்ளார்.அவரது பெயர் ஸ்ரேயா கல்ரா, ஒரு மாடல், இந்த 30 வினாடி கிளிப்பில் நடனமாடியுள்ளார் . தனது நடனத்தின் மூலம், ஸ்ரேயாவும் முகமூடி அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது அந்த பெண் மீது மோட்டார் வாகன சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரேயா கல்ரா தனது சமூக ஊடகங்களில் வீடியோ எடுப்பதற்கான இப்படி செய்ததாக கூறியுள்ளார்.மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவது அவரது நோக்கமாக இல்லைஎன்றும் முகமூடிகளை அணிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இதை செய்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்னது விண்வெளிக்கு சுற்றுலா போறாங்களா