இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.உங்களில் சிலர் வேலை நேர்காணலுக்கான இறுதிப்பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள்.உங்கள் குழந்தை தனது விளையாட்டு சாதனைகளால் உங்களை பெருமைப்படுத்த முடியும்.வீண் பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளது

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் உள்ள அனைத்து அலுவலக வேலைகளையும் முடிப்பதன் மூலம் உங்களுக்கு வேலை சுமை குறையும்.இன்று உங்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பணத்தை சேமிப்பதை முதன்மைப்படுத்த வேண்டும்.வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் விடாமுயற்சியால் உங்கள் இலக்கை அடைவீர்கள்.நீங்கள் விரும்புவர்களிடத்தில் வெளிப்படையாக மற்றும் நம்பிக்கையுடன் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் அமைதி பிறகும்.எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு இருக்கும்.உங்கள் தொழில் முன்னேற்றம் பெறுவதால் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.நீங்கள் நினைப்பதை விட விரைவில் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற உங்கள் கனவு நனவாகலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் .இன்று நேர்மறையான ஆற்றலுடன் காணப்படுவீர். இது உங்களுக்கு நன்மையும் மற்றும் உங்களின் வளங்கள் மற்றும் அதன் ஆதரவுகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவால் நிதி பிரச்னை தீரும்.உணவு மாற்றத்தில் நீங்கள் முன்பை விட ஆரோக்கியமாக இருப்பீர்கள்.பயணம் செல்லும் முன்பு கவனம் தேவை.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் தொழிலில் அதிக கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற குறுக்கீடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முதலீடு உங்களை நிதி ரீதியாக வலுவடையச் செய்யும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.