தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு !

கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த ஊரடங்கள் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு தமிழகத்தில் குறைய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று 6,159 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் 372 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 6,147 பேருக்குத் தொற்று உள்ளது.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 155 பேர் உயிரிழந்தனர்.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,519. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 372 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.