தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரேநாளில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,835 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,542 பேருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது. தனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,08,748. ஆக உள்ளது..இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,56,116.ஆக உள்ளது