ஒரத்தநாடு அருகே விவசாயிக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ,ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்தவர் அறிவழகன். விவசாயியான இவருக்கு வந்த பார்சலில் வெடிக்குண்டு இருந்தது.
விவசாயி அறிவழகனுக்கு பார்சலில் வந்த பைப் வெடிகுண்டினை அனுப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை