வெள்ளிப்பதக்கம் வென்றார் வீரர் மாரியப்பன்!

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் இந்த போட்டியில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.1.86 மீட்டர் தூரத்தை மூன்றாவது வாய்ப்பில் மாரியப்பன் க்ளியர் செய்தார்.

மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.மற்றொரு இந்திய வீரரான ஷரத் 1.83 மீட்டர் தூரம் க்ளியர் செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.மேலும் இந்தியாவிற்கு 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.