மீண்டும் பரவும் கரோனா – பிரான்ஸ் !

கரோனா தொற்றின் 2 ம் அலை உலகம் முழுவதும் பரவ தொடங்கி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

அங்கு கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்பட்டிருப்பதாக பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் பாரிஸ் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் என 16 நகரங்களில் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.உரிய சான்றிதழ்களைப் பெற்றபிறகு, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், தங்களது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவு வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.