இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ் 52,588 ஆக முடிந்தது.மற்றும் , நிஃப்டி 50 இன்டெக்ஸ் 15,772 ஆக முடிவடைந்தது.

மாருதி சுசுகி இந்தியா சென்செக்ஸில் 5% க்கும் அதிகமாக உயர்வை சந்தித்தது.இதை தொடர்ந்து ல்ட்ராடெக் சிமென்ட், லார்சன் & டூப்ரோ மற்றும் டி.சி.எஸ் ஆகிய பங்குகள் உயர்வை சந்தித்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வங்கி மற்றும் நிதித் துறைகளின் பங்குகள் சற்று பின்தங்கியிருந்தன.வங்கி நிஃப்டி 0.28% சரிவை சாதித்தது.நிஃப்டி 500 இன்டெக்ஸ் 0.61%, நிஃப்டி மிட்கேப் 50 0.32%, நிஃப்டி ஸ்மால் கேப் 50 0.7% உயர்ந்துள்ளது.