schools and colleges closed in tn : ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

schools and colleges closed in tn : ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

schools and colleges closed in tn : தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்.இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.schools and colleges closed in tn

மேலும் பிஇ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திங்களன்று 410 புதிய ஓமிக்ரான் மாறுபாட்டின் வழக்குகள் பதிவாகியுள்ளன, ஒட்டுமொத்த கேசலோட் 4,033 ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த ஓமிக்ரான் வழக்குகளில், 1,552 பேர் மீண்டுள்ளனர்

இதையும் படிங்க : TN cm stalin booster shot : பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின் !