TN news : தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 5,000 மேற்பட்ட பனியன் நிறுவனங்களுக்கு 5 நாட்களுக்கு மேல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.TN news
இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.வெளியூரில் வேலை செய்யும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட இந்த விடுமுறை சிறப்பாக இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க : schools and colleges closed in tn : ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !