தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் தாழ்வான பகுதிகளில் அதிகமான தண்ணீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.