தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள்

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்றும், அதனால் கட்டாயம் அனைவரும் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க வரும்போது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெட்ரோல் இலவசம்