சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் !

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தனர்.சமையல் எரிவாயுவின் விலை கடந்த 15 நாட்களில் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.சாதாரண மக்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலையை உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் சாலையில் விறகு அடுப்பில் சமைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

அத்தியாவசிய பொருட்கள் உயர்வை கண்டித்து அரசு நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்பதையே அவர்கள் நோக்கம் .