மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் – தமிழ்நாடு !

மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகையை உயர்த்தித்தர கோரி மேலும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த போராட்டத்தில் வலியுறுத்துவது என்னவென்றால் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக மூவாயிரம் ரூபாய் மற்றும் கடும் ஊனமுற்றோர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.

மேலும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில்
ஈடுபட் டுள்ளனர்.