tn news : மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி !

tn news : மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி
tn news : மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி

tn news : தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் வருகிற ஜனவரி 28 முதல் இறுதி ஊரடங்கு ரத்து செய்ய இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் மாதம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது மாநகராட்சி. தற்பொழுது கொரோனா தொற்று அதிகரித்ததால் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்திருந்தது.tn news

தற்பொழுது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் வழக்கம்போல் சென்னையிலுள்ள கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாமென மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Health and Nutrition Tips : ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ் !