crime news : மதுரையில் உள்ள சேதுபதி சிக்னலில் சுதன் மற்றும் அவரது மூன்று நண்பர்களுடன் குடிபோதையில் வழியாக சென்றபோது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது சாலை அருகில் இருந்த எச்டிஎஃப்சி வங்கி முன்பாக இந்த கார் மோதி உள்ளது அதில் ஒருவர் படுகாயமடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருந்து இவர்களை மீட்டனர்.
இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காரில் வந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் கார் தீப்பிடிக்கத் தொடங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.crime news
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க : tn news : மக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி !