தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ !

சாலமன் பாப்பையா மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர்.

சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர்.நகைச்சுவை மற்றும் சிந்தனையான பேச்சின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  1. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது

2000 தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.மேலும் இந்த ஆண்டு 2021. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.