தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் 9 மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.வங்கக்கடலில் நிலவும் குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது.