தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -தமிழக அரசு !

கரோனா தொற்று காரணமாக அணைத்து பள்ளிகளும் மூடப்பட்டன.தற்போது ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.