ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிப்பு – ஜார்க்கண்ட் !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.மேலும் அணைத்து மாநில அரசுகளும் கரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் மகாராஷ்டிரா,டெல்லி இந்த மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ,ஜார்க்கண்டில் அம்மாநில முதல்வர், ஹேமந்த் சோரன் அரசாங்கம் ஏப்ரல் 22 முதல் 29 வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் அரசு அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.சுரங்க, விவசாய மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொடர ஜார்கண்ட் அரசாங்கம் அனுமதித்துள்ளது.