புதுவையில் பள்ளிகளை திறக்க திட்டமில்லை !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தையாவில் வேகமாக பரவியது.இதனை தடுக்க மாநில ஒன்றிய அரசு ஊரடங்கை அறிவித்துள்ளன.இந்நிலையில் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது ஆனால் சில இடங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.மேலும் ஆரம்ப பள்ளிகளை முதலில் திறப்பது குறித்து அரசு அறிவுரைவழங்கியது.

தற்போது புதுவையில் தற்போது பள்ளிகளை திறக்க திட்டமில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றின் மூன்றாம் பொறுத்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.