ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இந்நிலையில்,தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறுவது,தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவிதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை.

மேலும் போதுமான அளவு ஆக்சிஜன் தமிழக அரசிடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு குழு ஆக்சிஜன் சப்ளையைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.