பொறியியல் படிப்புகளில் விருப்பம் காட்டாத மாணவர்கள் !

தமிழ்நாட்டில் பொறியியல் பட்டப்படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்கள் இடையே குறைந்து வருகிறது.இதற்கு காரணம் இதற்கு முன்பு பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள் பலருக்கு வேலை கிடைக்கவில்லை என்பதுதான்.

இந்த ஆண்டிற்கான பொறியிடல் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் பல கல்லூரிகள் 50 % இடங்கள் கூட நிரம்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் 131 கல்லூரிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் 378 கல்லூரிகளில் 50 சதவீத இடம் கூட நிரம்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நடைபெறும் 5வது மெகா தடுப்பூசி முகாம் !