இந்தியாவுக்கு வரும் மாடர்னா தடுப்பூசி !

கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி போட்டுகொள்ளுவது மிக அவசியம்.உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மேலும் இது எப்போது வரும் என்று தெரியவில்லை.மத்திய அரசின் அனுமதியைப் பொறுத்து தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் நிதிஆயோக்கின் சுகதாார உறுப்பினர் வி.கே. பால் கூறுவது,மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.விரைவில் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.