அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் பிரதீப், தேசராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவியாளர் கர்ணன் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here