நாளை விடுதலையாகும் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது..!

கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்து நாளை அதாவது 27ஆம் தேதி அவர் விடுதலை ஆகிறார்.

மேலும் சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் காண்பதால், நாளை அவரை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.