உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடந்த பரிதாபம் !

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை மழை பெய்தது.தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கான்பூர், தேஹத், பதேபூரில், கவுசாம், பிரோசாபாத், உன்னாவ், ஹமீர்பூர், சோன்பத்ரா, பிரதாப்கர் மிர்சாபூர் என பல இடங்களிலும் பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

இதில் உ.பி.யில் மின்னல் தாக்கியதன் காரணமாக 41 பேர் இறந்துள்ளனர்.மேலும் கால்நடைகளும் இருந்துள்ளன.7 சிறுவா்கள் உள்பட 20 போ் பலியாகினா். 21 போ் காயமடைந்தனா் என்று தெரியவந்துள்ளது.