மக்கள் வரவேற்புடன் நடைபெற்ற கம்பாலா போட்டி !

கர்நாடக மாநிலத்தில் வீர விக்ரமா ஜோடுகாரே என்று அழைக்கப்படும் எருமை மாடுகள் பந்தயம் நடைபெற்றது.சேற்றில் மாடுகளை வீரர்கள் ஓடிக்கொண்டு செல்லும் இந்த போட்டியை மக்கள் உற்சாகமாய் கண்டு ரசித்தனர்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு அரசு தடை விதித்திருந்தை போல கம்பாலா போட்டிக்கும் தடை இருந்தது.தற்போது அந்த தடை விலகி போட்டி நடைபெற்றுள்ளது.மேலும் அரசு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறிருந்தது.

அதாவது மாடுகளை சாட்டையால் அடிக்க கூடாது என்பது போல.மேலும் அரசு விதித்த முறைகளை பின்பற்றி கம்பாலா போட்டி நடைபெற்றது.