பொலிவான சருமம் உடனடி பெற !

வீட்டில் இருக்கும் பொருள் கொண்டு முகத்தை பளீச் என்று செய்யலாம்.ஒரு ஸ்பூன் பால் பவுடர் ,1 ஸ்பூன் ஆரஞ்சு சாறு மற்றும் 1 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சிறிது பப்பாளியை நன்கு பேஸ்ட் போல் மசித்துக் கொள்ள வேண்டும்.இதில் சந்தன பவுடர், கற்றாழை ஜெல் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.இதை நீங்கள் செய்தல் உங்கள் முகம் தங்கம் போல் மின்னும்.

எலுமிச்சை மற்றும் தேன் உங்கள் சருமத்தில் மந்திரம் போல் வேலை செய்கிறது. எலுமிச்சை உங்கள் முகத்தை பிரகாசமாக்க உதவுகிறது, தேன் அதை ஈரப்பதமாக்குகிறது. ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து அதனுடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். நன்றாக கலக்கு. இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவவும். உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தினால், உடனே பளபளப்பான சருமம் கிடைக்கும்