சூப்பர்..ஒரே நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசியா !

100 சதவீதம் இலக்கை அடைந்த அந்தமான் மற்றும் நிக்கோபார்

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது மேலும் இதன் தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி.

அரசும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுவருகின்றன.

மேலும் இன்று பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக இந்தியா ஒரே நாளில் இரண்டு கோடி கோவிட் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் சீனா நாட்டு மக்களுக்கு ஒரே நாளில் 2.47 கோடி தடுப்பூசி செலுத்தியது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மாணவர்களுக்கு பரவும் காய்ச்சல் !