இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது !

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சசிகலா.சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.தற்போது சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.