தலைமுடி உதிர்கிறதா..கவலை வேண்டாம் வீட்டிலே தயாரிக்கலாம் முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் !

தலைமுடி என்பது பெண்கள் மற்றும் இருவருக்கும் பிடித்த ஒன்று.பெண்களுக்கு தலைமுடி உதிர்ந்தால் அவர்களால் தங்கி கொள்ள முடியாது.தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த நாமே வீட்டில் சில பொருட்களை கொண்டு எண்ணெய் தயாரிக்கலாம்.இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது மேலும் தலைமுடி அழகாக வளரும்.

இதற்கு தேவையான பொருட்கள் ஒரு கப் தேங்காய் எண்ணெய் ,ஒரு கப் நல்லெண்ணெய் ,5 நெல்லிக்காய் ,2 ஸ்பூன் வெந்தயம்,5 செம்பருத்தி பூ ,சிறிதளவு செம்பருத்தி இலை.

முதலில் ஒரு வானொலியில் தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும் பின்பு அதில் நெல்லிக்காய்,வெந்தயம் ,செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகளை போட்டு கொதிக்கவிடவும்.சிறிது நேரம் கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

சூடு குறைந்த பிறகு ஒரு வடிகட்டி மூலம் அந்த எண்ணையை வடிக்கவும்.அதை ஒரு டப்பாவில் வைத்து தலைக்கு தேங்காய் எண்ணெய் போல் தடவி வர முடி கொட்டுவது நீங்கி தலைமுடி அழகாக கருமையாக மாறுவதை நீங்களே காணலாம்.