நரை முடியா இனி கவலை வேண்டாம்!

இப்போதெல்லாம் இளம் வயதில் உள்ளவர்களுக்கே நரை முடி வந்துவிடுகிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள காற்று, உணவு மட்டும் மனஉளைச்சல் என்று பல காரணங்கள் உள்ளன.

இதற்கு சில ஆயுர்வேத முறைகளை பின்பற்றினால் நல்ல தீர்வு கிடைக்கும். முதலில் நீலிஅவரி பார்க்க முருங்கை இலை போன்று இருக்கும். இதை பறித்து அரைத்து பேக் போட்டு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு நாள் பின்பற்றுங்கள்.

கருவேப்பிலை மற்றும் வேப்பிலை நன்றாக அரைத்து பேக் போட வேண்டும். இப்படி செய்தல் தலையில் உள்ள பிரச்சனை அனைத்தும் சரி ஆகிவிடும்.