2.6 லட்சம் குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய்!!!

தமிழ்நாடு முழுவதும் 2.6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

பண்டிகையை ஒட்டி, வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.