தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கரோனா தொற்று உறுதி..!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும்இரண்டு அதிகாரிகளும் தங்களை தனிமைப்படுத்தி இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.சுஷில் சந்திரா கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் வருமான வரித் துறையில் பணியாற்றினார்.

மேலும் நவம்பர் 1, 2016 அன்று மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் நவம்பர் 1, 2016 அன்று மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.