சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் !

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.அப்போது சமையல் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜெ. கோவிந்தராஜ் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.