புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.இந்நிலையில் கடைசியாக, அனைத்து கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால்,விவசாயிகள் ஓராண்டு நீடித்த முடிவுக்கு வந்துள்ளது.
இந்த போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுதல், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து இது முடிவுக்கு வந்துள்ளது.farmers call off year-long protests
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தேசிய தலைநகர் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் இறுதியாக தங்கள் ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுதல், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து விவசாயிகள் இந்த போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்.