சமூக வலைத்தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.பிரபல யூடியூபர் மாரிதாஸை மதுரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
தலைமை தளபதி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி அவரை காவல்துறையினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யக்கூடாது என பாஜக பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் போலீஸிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.youtuber maridas arrested
இந்நிலையில் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் மீதும் , காவல்துறை மீதும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார், இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து அவதூறாக பதிவிடுவதை குறுப்பிட்டு திமுக, திகவினரில் சிலர் அவ்வாறு பதிவிடுவதாக குற்றம் சாட்டி மாரிதாஸ் பதிவிட்டுள்ளார்.