கரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணியில் அரசு ஆர்வம் காட்டிவருகிறது.தற்போது 45 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் மருந்து கடைகளிலும் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.