கொரோனா தடுப்பூசி முகாம் – கொடிசியா வளாகம் !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கொடிசியா வளாகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வரும் 15ம் தேதி நடைபெறும் இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று துவங்கியுள்ளது. வளாகத்தில் உள்ள இ-ஹாலில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இன்று முதல் வரும்15ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.

மையத்திற்குச் செல்லும் போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தை எடுத்துச் செல்லவும்.ஆதார் அட்டை,பேன் அட்டை,ஓட்டுநர் உரிமம்,குடும்ப அட்டை,கடவுச்சீட்டு,வாக்காளர் அடையாள அட்டை.