தமிழகத்தில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு !

மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது
மாஸ்க் போடலனா இனி அபராதம் கிடையாது

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது.தீவிரமான ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

நாள் ஒன்றிற்கு 35 ,000 கடந்த தொற்று தற்போது குறைந்து வருகிறது.தமிழகத்தில் நேற்று 20,421 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 22,37,233. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,16,628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,65,939.தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்த பிறகு தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.